பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Spread the love

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை

பிரான்ஸ் நாட்டில் 14 தமிழர்க்கு சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளது .

ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்தி வந்தார்கள் ,
என்கின்ற குற்ற சாட்டில் இந்த சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .

காவல்துறையால் மனித கடத்தல் குற்ற சாட்டில் கைது
செய்யப்பட்ட நிலையில் ,
இடம்பெற்று வந்த நீதிம்னற விசாரணைகளின்
பின்னர் இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது .