பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை

Spread the love

பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை

பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் வெதுப்பகங்களிடம் கோரிக்கை .

இலங்கையில் அதிகம் விற்பனையாகும் ,உணவு பொருட்களில் பாண் முதலிடமும் வகிக்கிறது .

இவ்வாறான நிலையில் .பாணின் விலையை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை வெதுப்பகங்களிடம் இலங்கை அரசு வேண்டியுள்ளது .

இலங்கையில் பாணின் விலை அதிகரித்து செல்கின்ற நிலையில் ,மக்கள் பெரிதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை

பாண் ஒன்றின் விலை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய படுகிறது .

இந்த விலை அதிகரிப்பு, மக்களை பெரும் ,அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

அரசாங்கத்தின் வேண்டுதல் ஏற்று ,பாணின் விலையை ,இலங்கை வெதுப்பகங்கள் குறைக்குமா என்பது சந்தேகமே.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply