பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல், உக்ரைன் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்யா விமானங்கள் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
உக்ரைன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்த நிலையில் தற்போது ,மீளவும் ரஷ்யா விமானங்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் விமானங்கள் எண்ணெய் டிப்போ மீது தாக்குதல் நடத்தின .
அதன் பின்னர் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் ,ரஷ்ய மீளவும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன .
இதனால் உக்ரைன் மின்சார மையங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .
தமது வான்வழியாக ஊடாக நுழைந்த விமானங்கள் பலவற்றில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன .
ஏனையவை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்








