பற்றி எரிந்த தேவாலயம் 41 பேர் உடல் கருகி மரணம்

பற்றி எரிந்த தேவாலயம் 41 பேர் உடல் கருகி மரணம்
Spread the love

பற்றி எரிந்த தேவாலயம் 41 பேர் உடல் கருகி மரணம்

எகிப்தில் தேவாலயம் ஒன்றில் இடம் பெற்ற தி விபத்தில் 41 பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.

தேவாலயத்தில் திடீரென ஏற்படட மின்சார கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .இதன் போதே 41 பேர் அந்த தீயில் சிக்கி பலியாகியுள்ளனர்.

மேலும் 45 க்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்.
பலர் பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

தீ பிடித்த பொழுது மக்கள் நாலா புறமும் சிதறி ஓடியுள்ளனர் .இந்த கூட்ட நெரிசலில் சிக்கியும் பலர் மரணமாகியுள்ளனர் .

அந்த தேவாலயத்திற்குள் திடீரென பரவிய புகையின் காரணமாக மக்கள் பீதியில் உயிர் தப்பிக்க ஓடினர்.

பற்றி எரிந்த தேவாலயம் 41 பேர் உடல் கருகி மரணம்

இதன் பொழுதே பலர் காயமடையும் நிலை ஏற்பட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து குறித்த தேவாலயத்தின் தீ பற்றால் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.

தேவாலயத்தின் அணைத்து பகுதிகளும் எரிந்து அழிந்துள்ள நிலையில் காட்சியளிக்கிறது .

    Leave a Reply