பணம் செலுத்திய சஜித்

பணம் செலுத்திய சஜித்
Spread the love

பணம் செலுத்திய சஜித்

பணம் செலுத்திய சஜித் ,இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலை அடுத்து தற்பொழுது ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்கள் ஆடை குழுவுடன் சென்று தனது கட்டுப்படத்தை செலுத்தி இருக்கின்றார்.

ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் பால் கட்சிகள் பல் புறப்பட்ட போட்டி உழைப்புகளில் ஈடுபட்ட வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இந்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாசா கட்டுப்படுத்தியுள்ளது மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாதனை நிகழ்வாக இந்த தேர்தல் பார்க்கப்படுகின்றது.

இந்த தேர்தலில் ரணில் விக்கிரமிசிங்கா மற்றும் மஹிந்த ராஜபக்ச கட்சியினர் வெற்றி பெற மாட்டார்கள் என்கின்ற கருத்துக்கணிப்பு இடம்பெறுகின்றது.

அவ்வாற நிலையில் சூடு பிடித்திருக்கின்ற இந்த தேர்தலில் முதலாவது தனித்துவ பெரும்பான்மை வெற்றி கொள்வார்கள் என்ற நிலை காணப்படுகின்றது.

அதனால் அவரது கட்சியினுடைய செல்வாக்கையும் மக்கள் பலத்தையும் சிதறடிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக, பலரை நிறுத்தி வாக்கு சிதறலை ஏற்படுத்த நடவடிக்கையில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்றார்.

இந்த தேர்தலை கண்காணிக்கும் நோக்குடன் தற்பொழுது போலீசார் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

மக்களை திசை திருப்ப வேண்டுமாக இருந்தால் ,அல்லது ஒரு அச்சுறுத்தல் கொடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் ,குண்டுகள்வெடிக்கலாம் என்கின்ற நிலையில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.