பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி

பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி
Spread the love

பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி

வட இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள ,
லூதியானாவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் இறந்தனர்
மற்றும் 11 பேர் காயமடைந்தனர் .

ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதியில் ,
தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

இந்த வெடிப்புக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .