நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,அவர் புரிந்த போர்க்குற்ற இன அழிப்புலு தூக்கிலிட வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது
நீதிமன்றில் நிறுத்தினாலே அவருக்கு வழங்க படவேண்டும் அதனால் ,அதனை மறைத்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்து என துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது
.நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் புரியும் இந்த இனப்படுகொலையை பார்த்து கொண்டு இருக்க கூடாது என துருக்கி கோரியுள்ளது
துருக்கி இந்த அறிவிப்பு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகு மற்றும் இராணுவ தளபதி ,பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உள்ளடக்க படுவார்கள் .
இவர்களே போர் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் ஆவர் .
அதனால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க துருக்கி சர்வதேச நீதிமன்றில் அவசர கோரிக்கை விடுத்துள்ளது
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்
- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்
- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்
- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை
- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்
- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்
- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி



















