நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,அவர் புரிந்த போர்க்குற்ற இன அழிப்புலு தூக்கிலிட வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது
நீதிமன்றில் நிறுத்தினாலே அவருக்கு வழங்க படவேண்டும் அதனால் ,அதனை மறைத்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்து என துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது
.நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் புரியும் இந்த இனப்படுகொலையை பார்த்து கொண்டு இருக்க கூடாது என துருக்கி கோரியுள்ளது
துருக்கி இந்த அறிவிப்பு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகு மற்றும் இராணுவ தளபதி ,பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உள்ளடக்க படுவார்கள் .
இவர்களே போர் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் ஆவர் .
அதனால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க துருக்கி சர்வதேச நீதிமன்றில் அவசர கோரிக்கை விடுத்துள்ளது
- கடை சுவையில் தேங்காய் தோசை
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்