நீரில் மூழ்கி மாணவி மரணம்

Spread the love

நீரில் மூழ்கி மாணவி மரணம்

இலங்கை மெதகம பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற ,மாணவி ,ஆந்த ஆற்று நீரில் மூழ்கிய பலியாகியுள்ளார் .

நீரிலே அடித்து செல்ல பட்ட பொழுது ,மக்களினால் காப்பாற்ற பட்டு ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள், மிதந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply