நீதிபதி வீட்டில் புகுந்து தாலி கொடியை திருடி சென்ற திருடர்கள்
இலங்கை மட்டு அக்கரைப்பற்று பகுதியில் உள்ள நீதிபதி ஒருவரது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்
அவரது மனைவியின் 11 பவுன் தாலிக் கொடியை திருடி சென்றுள்ளனர்
திருடர்களை மடக்கி பிடிக்க நீதிபதி முயன்ற பொழுது அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்
மேற்படி குற்ற செயல் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது