நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை
நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தேர்தலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது .
இந்த ஊரடங்கு சட்டமானது மதியம் 12.00 மணிவரை நீடிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் கொந்தளிப்பு மற்றும் கலவரங்கள் நீடிக்கலாம் என்கின்ற காரணத்தால் இந்த ஊரடங்கு சட்டம் நீடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஜெனதிபதியாக அனுரா திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னரே .அடுத்து இலங்கையில் நடக்கும் போகும் அதிரடி நகர்வுகள் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்








