நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

Spread the love

நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக


நாடளாவிய ரீதியில் உள்ள நான்கு வடக்கு,தெற்கு ,வடமேல்,கிழக்கு

,மாகாணங்களின் பாடசாலைகள் மறு அறிவிதல் வரை விடுமுறை விடுவிக்க பட்டுள்ளது

ஆசிரியர்கள்,மாணவர்கள் போக்குவரத்து நிலையை கருத்தில் கொண்டு இந்த

உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

    Leave a Reply