நாடெங்கும் வெடித்த போராட்டம் தப்பி ஓடிய கோட்டா
இலங்கையில் ஆளும் கோட்டாவுக்கு எதிராக மக்கள் நடத்தி வரு போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் அரச அலுவகங்களை முற்றுகையிடலாம் என்பதால் இலங்கை ஜனாதிபதி பத்தி கோட்டாபய கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு தப்பி ஓடியுள்ளார் .
இவ்வாறு முக்கிய கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன .
மேலும் பல அரசியல்வாதிகள் துறைமுகங்கள் வாயிலாகவும் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்
இலங்கை கொழும்பு பகுதியில் மக்கள் பல்லாயிரம் பேர் இணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்
இதனால் ராஜபக்சகுடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்.