நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
Spread the love

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ,இலங்கையில் வரும் 15ஆம் தேதிக்குப் பின்னர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கையினுடைய காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் கட்சிகள் பல போட்டிகளிலும் கட்சி தகவலும் ஈடுபட்டு வருகின்ற நிலையில்,

நாட்டில் பல குண்டு வெடிப்புகள் ஏதும் இடம் பெறலாம் என்று நிலையிலேயே தற்பொழுது இரு ராணுவம் போலீஸ் பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை செவ்வனே செய்து முடிப்பதற்கும், அதற்கு எவ்வித இடையூறு இடம் பெறாமல் பாதுகாக்கும் நோக்குடன், காவல்துறையினர் மற்றும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினரும் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் பல்வேறுபட்ட நயவஞ்சகங்களின் ஊடாகவே வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.

அதனை அடுத்து தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் மற்றும் மக்களது ஆலயங்களில் உள்ளிட்டவர்களில் குண்டு வெடிக்க கூடிய அபாயம் காணப்படுகின்றது .

அதனால் பொதுமக்கள் தற்பொழுது உஷாராக இருக்க வேண்டும் என்கின்ற கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இலங்கை திரு நாட்டில் இறையாண்மையுடன் மக்கள் தனி சுதந்திரமாக வாழ வேண்டுமாக இருந்தால் இணக்கப்பாட்டுடன் கூடிய ஒரு நல்லாட்சி உரிய அரசர் ஒருவர் வருகின்ற பொழுதுதான்,

அதனை ஏற்பாடு செய்து அதன் ஊடாக வெற்றிகொள்ள முடியும் என்கின்ற கருத்து பரவி வருகின்ற நிலையில் தற்போது இந்த ராணுவம் குறிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது..