நல்லூர் ஆலயத்தில் சங்கிலி கொள்ளையடித்த பெண் கைது

Spread the love

நல்லூர் ஆலயத்தில் சங்கிலி கொள்ளையடித்த பெண் கைது

இலங்கை யாழ்ப்பாணம்நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ,ஈடுபட்ட பெண் ஒருவர் ,அணிந்திருந்த தங்க சங்கிலியை , திருடி சென்ற பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் .

தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் ,வழங்கிய புகாரின் அடிப்படையில் ,இந்த கைது இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபடும் ,பெண்கள் சிலர் சமீப காலங்களாக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply