நயன்தாரா சினிமாவை விட்டு விலகல் அதிர்ச்சியில் ரசிகர்கள்

நயன்தாரா சினிமாவை விட்டு ஓட்டம்
Spread the love

நயன்தாரா சினிமாவை விட்டு விலகல் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலகும் நிலையில் உள்ளாராம் .

இவருக்கு திருமணம் இடம்பெற்றுள்ளதல் தற்போது குழந்தை பெற்று கொள்ளும் ஆசையில் உள்ளாராம் .

அதனால் நயன்தாரா சினிமாவை விட்டு விலகிட உள்ளதாக ,நயன்தாராவின் நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை நயன்தாரா, சினிமாவாய் விட்டு விலகுவதான அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தமிழ் சினிமாவில் ஏற்பட்ட ,பல காதல் தோல்விகள் மத்தியில் ,நடந்து முடிந்த நயன்தாரா திருமண வாழ்வு நிலையாக இருக்குமா என்ற அச்சம், நயன்தாராவுக்கு உள்ள நிலையில் இந்த அதிரடி நகர்வில் நயன்தாரா ஈடுபட்டுள்ளாராம் .

எல்லாம் ஒரு முன் எச்சரிக்கை தாங்க .

Leave a Reply