துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்

துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்
Spread the love

துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்

துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்,
மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் .

அல்-ராஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தின்,
நான்காவது மாடியில் சனிக்கிழமை நண்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி இந்தியா மலையாள தம்பதிகள் உள்ளிட்ட
16 பேர் பலியாகியுள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது,இங்கு வெளிநாட்டவர் அதிகம் வசிக்கும் கட்டட பகுதியில் தீ பரவல் இடம்பெற்றுள்ளது .

இறந்தவர்களில் பலர் அடையாளம் காணப்படவில்லை .
குறித்த தீ விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .