அப்பாவி மக்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்
ஈராக் டியல பகுதியில் அப்பாவி மக்கள் நான்கு பேரை ஐ எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்
,குறித்த பகுதியில் இவர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது ,
இவர்களை கட்டு படுத்த இராணுவம் பல நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
,ஆனாலும் அதனையும் மீறி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து அப்பவி மக்களை கடத்தி சென்று
கொன்று வருகின்றமை சாதாரணமாக இடம்பெற்று வருவதாக இராணுவம் தெரித்துள்ளது