திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
Spread the love

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா ஆக்ராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்,
50 வயது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் .

ரஸ்குல்லா உணவு உண்பதில் ஏற்பட்ட
முரண்பாட்டால் , அங்கு வருகை தந்த
விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்

மணப்பெண்ணின் உறவினரான 50 வயதுடைய நபர் ,
நான்கு விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

திருமண நிகழ்வில் சேமிப்பு வாளியில் இருந்து ரசகுல்லா சாப்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது .

இது முழுக்க முழுக்க சாப்பாட்டு சண்டையாக மாறியது.
ஹரியானா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங், தடிகள் மற்றும்
இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார்.