தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா .

தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா
Spread the love

தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா .


ஆப்கான் நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ள தலிபான்கள் வசம் ,எவ்வகையான ஆயுத தளபாடங்கள் சிக்கின என்பது தொடர்பில் தமக்கு தெரியவில்லை என்கிறது அமெரிக்கா இராணுவ தலைமையகம் .

தலிபான்கள் வசம் ஆப்கான் நாடு வீழ்ந்த பொழுது 7.12 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்கள் அங்கு இருந்ததாக அமெரிக்கா கூறுகிறது .


அப்படி என்றால் எவ்வகையான நவீன ஆயுத தளபாடங்களை அமரிக்கா தாலிபான்கள் வசம் சென்றுள்ளது என்பதை ஏன் தெரிவிக்க மறுக்கிறது என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் .

முதன் முதலாக ஒரு நாட்டை ஆக்கிரமித்து, அவர்கள் வசம் உள்ள அதி நவீன விமானங்கள் ,போர்க் கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை , மீட்டுள்ளவர்களாக உலக வரலாற்றில் தலிபான்கள் இடம் பிடித்துள்ளனர் .

அமெரிக்காவினால் பயங்கரவாதிகள் என முத்திரை குற்ற பட்ட அதே தலிபான்கள் ,இன்று மக்கள் ஜனநாயக அரசாக மாற்றம் பெற்றுள்ளது .

மேலும் இதே தலிபான்கள் நாட்டில் தமது தூதரகங்களையும் திறந்து வைத்துள்ளது .

அமெரிக்காவின் ஆயுத இழப்பின் மூடி மறைப்பின் பின்னால் ,மிக பெரும் ஆபத்து தாலிபான்களினால் உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது .

அதனால் தான் என்னவோ ,தாம் இழந்த ஆயுத புள்ளி விபரங்கள் தெரியாது என்கிறது ,உலகை மிரட்டி ஆளும் அமெரிக்கா இராணுவ தலையகமான பென்டகோன்

இது போன்ற நிலை இலங்கையில் ஏற்பட்டால் மகிழ்ச்சியே என்பது தமிழர்கள் ஆவலாக உள்ளது .