தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல்
தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல் ,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அர்ச்சனாவின் வீரம் சுமந்து புதிய பாடல் ஒன்று தற்போது வெளியிட பட்டுள்ளது.
இந்தப் பாடல் ஆனது பாசறை பாடல் செல்லப்பா அவர்கள் பாடிட அவரது புதல்வன் இளங்கோ செல்லப்பா இசையமைபில் ,வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது
இந்த பாடல் உருவாக்கத்தில் இணைந்து செயல்பட்ட முக்கியமான உறவுக்கும். இந்த வேளையில் எதிரி இணையம் ஆகிய ஆகிய நாங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மூன்று வாரங்களாக இரவு பகலாக எம்முடன் கடினப்பட்டு அந்த பாடலை எடுத்து வருவதற்காக பின்புலத்தில் இருந்து உதவிய அந்த உறவுக்கும் இந்த வேளையில் நாங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அந்த உறவு மட்டும் இல்லாது இருந்திருந்தால் இந்த பாடல் இப்பொழுது வெளிவருவதற்கு காரணமே இருந்திருக்காது என்பதை இந்த வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனினும் இந்த பாடல் உருவாக்கத்தின் பொழுது ஏற்பட்ட பல்வேறுபட்ட பல சம்பவங்களையும் கசப்புகளையும் நமக்கு ஏற்படுத்தி இருக்கின்றது .
அவை எதிர்காலத்தில் நாங்கள் பல விடயங்களை மேற்கொள்வதற்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இது உண்மையாக வழிவகுக்கும் .
விடுதலையும் அதன் தேச கனவுகளையும் சுமந்து செயல்படுகின்ற நபர்களுக்கு கிடைக்கப்பெற்ற இந்த புதிய அனுபவம் புதிய ஒரு பாடமாகவும் படிப்பினையாகவும் காணப்படுவதுடன்,
எதிர்காலத்தில் அதிகமான தவறுகளையும் அவ்வாறு சுமக்காத இருப்பதற்கான ஒரு பலத்தையும் இது ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
எனவே இந்த பாடலை பாடிய அனைவருக்கும் இசையமைப்பாளருக்கும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இந்த பாடலை உருவாக்கத்திலிருந்து செயல்பட்ட உங்களுக்கும் இந்த வேளையில் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பாடலை மக்களை எடுத்து நீங்கள் பகிர்ந்து உங்களது பரப்புரையை மேற்கொள்ளுமாறும் தேசிய உணர்வோடு பயணிப்போம் என்பதை கேட்டுக் கொள்கிறோம் நன்றி வணக்கம்.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன








