தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்
தலிபான்கள் நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் கோட்டை, காபூல் பகுதியில் நடத்த பட்ட ,குண்டு தாக்குதலில் தலிபான்கள் பலர் காயமடைந்துள்ளனர் .
தலிபான்களின் முக்கிய தளபதிகள் வாகன அணியை ,இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் ,முக்கிய தளபதிகள் தப்பித்து கொண்டனர் ,எனினும் சிலர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சியில் ,தொடராக நாள்தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .,
தலிபான்கள் தலைநகர் கோட்டையில், ஐ எஸ் தீவிரவாத குழுவை தூண்டி விட்டு, அவர்கள் மூலம் இந்த குண்டு தாக்குதல்களை, முன்னைய ஆட்சியினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த பழிவாங்கும் குண்டு தாக்குதல்களுக்கு ,அமெரிக்காவும் உடந்தையாக உள்ளது .
அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் உள்ள நிலையில் ,தாலிபான்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் ,அமெரிக்கா கங்கணம் கட்டி இவ்வாறான குண்டு வெடிப்பின் பின்புலத்தில் செயல் படுகிறது.
அதற்கமைவாக இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய வண்னம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.