தம்மை பாதுகாக்க ரணிலை ஆட்சியில் ஏற்றிட துடிக்கும் மகிந்தா
இலங்கையில் ராஜபக்சாக்களை மக்கள் விரட்டியடித்த நிலையில் தற்பொழுது தமது சொத்துக்கள் மற்றும் போர் குற்ற செயல்பாடுகளில் இருந்து தப்பிக்க நகர்வை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் தமது இருப்பை பாதுகாத்து கொள்ள மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் ரணில் விக்கிரமசிங்காவை நாட்டின் ஜனாதிபதியாக்கிட முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
ஆனால் இவர்கள் எதிர்பார்ப்பதை போல ரணில் நடந்து கொள்வாரா என்பதே சநதேகம் .
இதுவரை ஜனாதிபதிகள் கீழே செயல்பட்டு வந்தார் ரணில் .ஆனால் இவர் ஜனாதிபதியானால் இவர்களை போட்டு மிதிப்பார் என்பது நிலவரம்.
மேலும் உடைந்து போன ஐக்கிய தேசிய கட்சியை மக்களிடத்திலும் வழி நடத்தி வலுப்பெற வைக்க வேண்டும் என்பதும் திட்டமாகிறது .
ஆனால் ராஜபக்ச குடும்பமோ தம்மை ரணில் பாதுகாத்து கொள்வார் என்கிறது .
தம்மை பாதுகாக்க ரணிலை ஆட்சியில் ஏற்றிட துடிக்கும் மகிந்தா
இதனால் நாம் முன்னர் தெரிவித்தது போல தமது பாராளுமன்ற பெரும்பான்மையை சாதகமாக பயன் படுத்தி ரணிலை ஜனாதிபதியாக்கும் நகர்வில் மகிந்தா அணியினர் ஈடுபட தீர்மானித்துள்ளனர் .
ரணில் ஜனாதிபதியானால் மக்கள் கொந்தளிப்பு அதிகமாவதுடன் ராஜபக்ச குடும்பத்தின் நிலவரம் படுமோசமடையும் .
ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் .லஞ்ச ஊழல் எவர் அம்பல படுத்துகிறாரோ அவரே தென் இலங்கை சிங்களவர்கள் மத்தியில் கீரோவாக செயல் படுவார் .
இது புலிகளை அழித்து வெற்றி கண்டதை விட அதிக மக்கள் செல்வாக்கை பெற்று கொடுக்கும் .
கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் – இதனை கொஞ்சம் படியுங்க இலங்கை அரசியல் புரியும்
அதனால் அதனை எவர் செய்வார் என்பது தான் இன்றைய கேள்வியாக உள்ளது .
இலங்கையில் தமது இருப்பை பாதுகாக்க ரணிலை ஆட்சியில் அமர வைக்கும் மகிந்த குடும்பத்தின் கணக்கு தப்பு கணக்காக மாற்றம் பெறும் என்பது ரணிலின் நாரி தந்திரத்தை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் .
இணை எதிர் காலத்தில் மகிந்த குடும்பம் விரட்ட பட வேண்டியது அரசியல் கட்சிகளிற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது .
அதனால் ரணில் மகிந்த குடும்பத்தை விரடட வேண்டிய நிலையில் செயல்பட வேண்டியது இன்றைய மற்றும் எதிர்கால அரசியல் தேவையாக உள்ளது .
ரணில் விக்கிரமசிங்காவின் நரி என்பதை மகிந்த குடும்பம் புரிந்து கொள்ளும் கலாம் மிக விரைவில் அல்ல என்பதே நமது கணிப்பாகிறது .
அதாவது பொல்லு கொடுத்து அடிவாங்கும் செயலாக அமைய பெற போகிறது .