தமிழக மீனவர்கள் படகுகளை இடியுங்கள் டக்கிளஸ் உத்தரவு
இலங்கை மீனவர்களின் வாழ்வாதரத்தை கெடுத்து ,அவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் ,தமிழக மீனவர்களின் படகுகளை இடியுங்கள் என மீனவ அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார் .
இந்தியா மீனவர்கள் படகுகளை ,இரும்பு படகுகளை பறித்து வைத்துள்ளோம் .
வேண்டும் என்றால் வாருங்கள் அவற்றை தருகிறேன் .
இதை எடுத்து சென்று, அவர்களின் படகுகளை இடியுங்கள் என கேலியாக பேசியுள்ளார் .
இவரது பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை அரசனுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளார் .
மீன் வியாபாரி இங்கும் தனது மீன் வியாபாரத்தை நடத்தி முடித்துள்ளார் .
No posts found.