சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி video

சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி video
Spread the love

சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி video

இலங்கை யூருப்பருக்கு சென்னையில் போலீஸ் அதிகாரி செய்த தரமான சம்பவம்

தமிழகம் சென்ற இலங்கை யூட்டுப்பருக்கு விருந்து வைத்த போலீஸ் அதிகாரி .

இலங்கையில் இருந்து தமிழகம் குற்றாலம் பகுதிக்கு சென்ற திவாகரன் மற்றும் சங்கவி தம்பதிகளுக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றது .

கேரள நாட்டை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ,தமிழகத்தில் பணி புரிந்து வருகிறார் .

சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி video

இவர்களை கண்ணுற்ற அவர் இந்த தம்பதிகளுக்கு ,சென்னையில் பிரியாணி உணவகத்துக்கு அழைத்து சென்று விருந்து வைத்துள்ளார் .

குறித்த காணொளியானது வைரலாகிய வண்ணம் உள்ளதுடன் ,
குறித்த காவல்துறை அதிகாரிக்கு, மக்கள் பாராட்டுகளையும்
நன்றிகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர் .

இப்படியும் அன்பான காவல்துறை அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கத்தான் செய்யிறாங்க .