சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி video
இலங்கை யூருப்பருக்கு சென்னையில் போலீஸ் அதிகாரி செய்த தரமான சம்பவம்
தமிழகம் சென்ற இலங்கை யூட்டுப்பருக்கு விருந்து வைத்த போலீஸ் அதிகாரி .
இலங்கையில் இருந்து தமிழகம் குற்றாலம் பகுதிக்கு சென்ற திவாகரன் மற்றும் சங்கவி தம்பதிகளுக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றது .
கேரள நாட்டை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ,தமிழகத்தில் பணி புரிந்து வருகிறார் .
சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி video
இவர்களை கண்ணுற்ற அவர் இந்த தம்பதிகளுக்கு ,சென்னையில் பிரியாணி உணவகத்துக்கு அழைத்து சென்று விருந்து வைத்துள்ளார் .
குறித்த காணொளியானது வைரலாகிய வண்ணம் உள்ளதுடன் ,
குறித்த காவல்துறை அதிகாரிக்கு, மக்கள் பாராட்டுகளையும்
நன்றிகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர் .
இப்படியும் அன்பான காவல்துறை அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கத்தான் செய்யிறாங்க .