சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை
சுரங்கதிற்குள் நுழைந்த இஸ்ரேல் படை. ஹமாஸ் மக்கள் விடுதலை படைகள் பயன்படுத்தி வந்த சுரங்க த்தை தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
இந்த சுரங்கத்தின் வாயிலாக மிக பெரும் ஆயுத கடத்தல் நகர்வில் ,ஹமாஸ் மக்கள் இயக்கம் ஈடுபட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
குறித்த போராளிகள் அமைப்பினரால் பயன்படுத்த பட்டு, அவை பாவனையில் இருந்து விடுவிக்க பட்ட ,அந்த சுரங்கத்தை தற்போது இஸ்ரேல் மீட்டுள்ளது .
ஒரு கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கமானது ,கார் ஒன்று செல்லும் அளவிற்கு அகலமாக உள்ளது .
சுவாசிப்பதற்கான காற்றோட்டம் யாவும் அதற்குள் காணப்படுகிறது .
முக்கியமான ஹமாஸ் படைகள் தளபதி ஒருவரது கட்டு பாட்டுக்குள் இந்த சுரங்க உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
அங்கிருந்து பெருமளவு ஆயுதங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் இஸ்ரேல் பரப்புரை புரிகிறது .
தமது ஆயுதங்களை தாமே வைத்துவிட்டு ,அதனை ,ஹமாஸ் மக்கள் படை ஆயுதங்கள் என இஸ்ரேல் தெரிவித்து மகிழ்கிறது .
ஆனால் அதற்குள்ளும் கைதிகள் காணப்படவிலை ,பலத்த ஏமாற்றத்தில் இஸ்ரேல் படைகள் சிக்கியுள்ளன .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை









