சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி
Spread the love

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி ,சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கடை தெருவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீனை தொடர்ந்து அவசரப்படியாக 300க்கு மேற்பட்டோர்கள் இணைந்து தீனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீயணை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்த பொழுதும் அந்த வணிக வளாகத்தில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளதாகவும்

பலரும் மூச்சுத்திணறு காயங்களுக்கு உள்ளாகி நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 பேர் பாதுகாப்பாக கொடுக்கப்பட்டுள்ள எனவும் ஏனையவர்கள் தீ மூச்சு காயங்களுக்கு உள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வணிக பலத்தில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்பது தொடர்பில் தற்பொழுது புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல மணிநேர போராட்டத்தில் பின்னர் தீயணைப்பு படைகள் தீனை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்தனர் .

இவ்வாறு அடிக்கடி சீனாவில் தீ சம்பவங்கள் இடம்பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது .

விசாரணையின் முடிவிலேயே ஏற்பட்டது என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.