சிந்துஜா அவருடைய பிள்ளை
சிந்துஜா அவருடைய பிள்ளை ,பெரும்பாலும் சில விடயங்களை நான் கண்டும் காணாதுபோன்று கடந்து போவது வழக்கம்.
கீழ்த்தரப்பட்ட இணையத்தளமானது தமிழ் முஸ்லிம் பேசும் மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு கிழக்கிலே ஒரு அரசியல் கட்சியை சார்ந்தது என்பதை இந்த இணையதளத்தினது கடந்த பகுதிகளை நீங்கள் பார்க்கும் போது தெளிவாக தெரிந்திருக்கும்.
வைத்தியர் செந்தூரன் அவர்கள் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் ஜனாதிபதியின் ஊட்டலின் அடிப்படையில் முக்கியமாக வடக்கு மாகாணத்திலே நாங்கள் யாரை பிழை விட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோமோ அந்த
வைத்தியர்கள் சார்ந்த மற்றும் வைத்தியர் செந்தூரன் தனக்கென ஒரு பரப்புரை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இவர்கள் திட்டமிட்ட
ரீதியில் முதலே வகையாக திட்டமிட்டு பனர்கள் பிரிண்ட் பண்ணப்பட்டு வைத்திய செந்தூரன் அவர்கள் பச்சை கலர் உடுப்புடன் அழைக்கப்பட்டு அங்கே ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
அதற்கு முக்கியமான சூத்திரதாரி வடக்கு மாகாணத்தில் தற்போது வடக்கு மாகாண சுகாதார துறையில் முக்கிய பதவி வைக்கும் ஒரு சிங்கள வைத்தியரும் மற்றும் சம்பந்தப்பட்ட சிந்துஜா இறந்த வைத்தியசாலையில் வேலை செய்கின்ற அதற்கு
சார்பாக இருந்த சில பல ஊழியர்கள் மற்றும் முதலில் வைத்தியசாலை பக்கம் என்று இருந்து மறுபடியும் கழுதை போன்று குத்துக்கரணம் அடித்த பொது அமைப்புகளின் தலைவர் சிவகரன் ஆகியோர்களுக்கு திட்டமிட்ட ரீதியில் தாங்கள்தான் இந்த
போராட்டத்தை செய்கிறோம் என்றும் அதற்குரிய கிரெடிட் அல்லது பலன்களை தங்களது பேரில் மாற்றிக் கொள்ள முனைகின்ற சம்பந்தப்பட்ட ஒரு சில அரசியல் சார்ந்த புள்ளிகளும் அவர்களுடைய அடியாட்களும் விசிறிகளுமே இந்த திட்டத்தை
நன்கு திட்டமிடாமல் (திட்டமிட்டதென நினைத்துக் கொண்டு) செய்திருந்தார்கள்.
பொதுமக்களுக்கு இது சம்பந்தமான நன்கு தெளிவான அடிப்படை அறிவு உண்டு என்பதை இவர்கள் ஒரு முட்டாள்கள் சமூகம் போதிக்கின்றது போன்று ஒரு மன்னார்
என்ற ஒரு படித்த சமூகத்தை ஒரு காலத்திலேயே வடக்கு கிழக்கிலே மன்னார் என்று சொன்னால் நடுங்கும் அளவுக்கு கல்விமான்களை கொண்டிருந்த ஒரு சமூகத்தை திட்டமிட்ட ரீதியில் இனரீதியில் அடக்கி ஒடுக்கி அவர்கள் செய்கின்ற இந்த கூத்தானது
தமிழ் மக்களினுடைய இனத்தை இருப்பை கேள்விக்குறியாக்குவதும் மேலும் தமிழ் மக்களுடைய குரலை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்குமே இவர்கள் இந்த திட்டமிட்ட செயலை செய்கிறார்கள்.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்றால் இதில் நாங்கள் சம்பந்தப்படாத ஒரு சில சக்திகள் கூட்டாக வேலை செய்கின்றன.
ஆகவே பொதுமக்கள் வைத்திய செந்தூரனோ அல்லது சிவகரனோ செய்கின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக எதையுமே செய்ய மாட்டார்கள் என்பது எனது கணிப்பு.
ஆனாலும் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறான போராட்டங்களில் இணையும் போது நன்மதிப்பு மிக்க நீதிமன்றத்தை நாங்கள் அவமதிப்பதாகவும் அதுமட்டுமல்ல இந்தப் போராட்டத்தை பல திசைக்கு இழுத்து போராட்டத்தை மழுங்கடிக்கின்ற அரசியல்
லாபம் தேடுகின்ற செய்திகளை பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதை இந்த கழுதைகள் அறிந்து கொள்ளாவிட்டால் அதற்கு பொதுமக்களாகவும் பொதுமக்கள் சார்பாகவும் நான் பொறுப்பு அல்ல.
பொறுப்புத் திறப்பு.
முட்டாள்களுக்கானது.
சம்பந்தப்பட்ட சிந்துஜா அவருடைய பிள்ளை சம்பந்தமான முழு பொறுப்பும் இதுவரை இவர்களுக்கு இருந்தும் நான் வைத்தியசாலையை நோக்கி வரும் வரை இவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்
இவர்களுடைய தெருக்கூத்துகளை தெருக்கூத்துகளாக வீட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு நன்றாக அனுபவிப்போம் இப்படிக்கு உங்கள் அன்பு மகன் மன்னாரின் மைந்தன் இராமநாதன் அர்ச்சுனா.
இவ்வாறு அர்ச்சுனா அதனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை








