சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை ,சிந்துஜாவின் கணவர் அன்புள்ள தம்பி மரியராஜ் அவர்கள் காலமானதாக அறிய வருகின்றேன்.
இச்செய்து உண்மையோ பொய்யோ எனக்கு சரியாக தெரியவில்லை.
நெஞ்சம் கன கனக்கறது..
அரசியல் ஆட்டங்களால் ஒரு குழந்தையின் தாயையும் தந்தையையும் பலி கொடுத்துக் கொண்டே மன்னரர் சமூக அமைப்புகளும் இதர பல அரசியல்வாதிகளும் தங்களுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்..
வைத்தியசாலை தொடர்பாக சார்பாக இருந்து வழக்குகளை திசை திருப்பிக் கொண்டிருந்த சிவகரன் அவர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊடக சந்திப்பிற்கு மரியராஜ் அவர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது பற்றியும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது..
எது எப்படியோ..
ஒரு குழந்தையின் தாயையும் தந்தையும் கொலை செய்து சந்தோஷமடைந்திருக்கிறோம்..
மன்னார் வைத்தியசாலை விவகாரம் திட்டமிட்ட ரீதியில் இவ்வாறே இழுத்தடிக்கப் படுகிறது.
வவுனியா வைத்தியசாலை விவாரத்திலும் இவ்வாறான ஒன்றை நடக்க விடாமல் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்பட நிர்பந்திக்க வேண்டும்..
அன்புள்ள மரியராஜ் தம்பி மற்றும் தங்கை சிந்துஜா உங்கள் ஆன்மா இப்போது உங்கள் குழந்தையை நோக்கி பார்த்த வண்ணம் இருக்கும்..
நெஞ்சம் கனத்த படி எழுதுகிறேன்..
பிள்ளையை நான் எடுத்து வளர்க்கவும் தயாராக இருக்கிறேன்..
கர்த்தரே அந்தக் குழந்தையை ஆசீர்வதியும்..
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்








