சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்

சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்
Spread the love

சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்

கிழக்கு லண்டன் பகுதியில் பெண் ஒருவர் சிகரெட்டை வீதியில் எறிந்தமைக்கு ,
1500 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது .

காரை ஒட்டி கொண்டிருந்த பெண் ,கார் கதவை திறந்து சிகரட்டை வீதியில் எறிந்துள்ளார் .


இதனை அவதானித்த கவுன்சில் அதிகாரிகள்,
அந்த பெண்ணுக்கு 1500 பவுண்டுகள் தண்டம் விதித்துள்ளனர் .

சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்

பிரிட்டனில் நாய்களை வாக்கிங் அழைத்து செல்பவர்கள் ,
வீதியில் நாய் மலம் கழிந்தால் ,
அதனை அள்ளி செல்ல வேண்டும் .

அந்த மலத்தை அவ்விடத்தில் விட்டு சென்றால் ,
அவர்களுக்கு 1000 பவுண்டுகள் தண்டம் என ,
வீதி பலகைகளில் எழுத பட்டுள்ளது .

அதனை நாய் உரிமையாளர்கள் கடை பிடித்து செல்கின்றார் .
மேலும் பொது இடங்களில் புகைக்கவும் தடை உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.