சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விடயம் வெளி வந்து கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன .
எதிர் பார்க்க பட்டது போன்று தமிழர்கள் சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவாக ,வாக்கு அளிப்பார்கள் என்கின்ற விடயம், இதன் ஊடக உறுதி படுத்த பட்டுள்ளது .
இவ்வாறான கால பகுதியில் சஜித் பிரேமதாசா தமிழ் மக்கள் மனங்களினால் நேசிக்க பட கூடிய ஒருவராக காணப்படுவதும் ,அவரது கட்சிக்கு தொடர்ந்து தமது ஆதரவு இருக்கும் என்பதை இந்த தேர்தல் வாக்கு பதிவுகள் எடுத்து காண்பித்துள்ளன .
பொது வேட்பாளராக களமிறங்கிய அரியேந்திரனுக்கு நல்லூர் பகுதியில் மட்டும் ,அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது இங்கே கவனிக்க தக்கது .
- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி







