கோட்டா மாளிகை நீச்சல் குளத்தில் குளித்து சாராயம் குடிக்கும் மக்கள்

Spread the love

கோட்டா மாளிகை நீச்சல் குளத்தில் குளித்து சாராயம் குடிக்கும் மக்கள்

கோத்தபாயவின் மாளிகைக்குள் நுழைந்த மக்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கின்றனர்.


மேலும் அங்கிருந்த உணவு பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த சாராயம் என்பனவற்றை குடித்து மகிழும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடிய அறிவிப்பு காட்சிகள் வெளியாகிய நிலையில் மக்கள் கோட்டா மாளிகையை முற்றுகை இட்டு அந்த நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளம் போடும் காட்சிகள் வைரலாகி வருகிறது .

கொதித்துள்ள மக்கள் எழுச்சியை கட்டு படுத்த முடியா நிலையில் ஆட்சியாளர்கள் இராணுவம் பொலிஸ் திணறிய வண்ணம் உள்ளது.

கோட்டா மாளிகை நீச்சல் குளத்தில் குளித்து சாராயம் குடிக்கும் மக்கள்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply