கோட்டா இராணுவ விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம்

Spread the love

கோட்டா இராணுவ விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம்

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சஇன்று அதிகாலை மூன்று மணியளவில் மாலைதீவை சென்றடைந்தார்.

இலங்கை இராணுவத்தின் அண்டனோவ் விமானத்தின் மூலம் இவர் இலங்கையை விட்டு தப்பி சென்றுள்ளார் .

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையாயத்தில் பணியாளர்களினால் தடுத்து நிறுத்த பட்ட நிலையில் இரவோடு இரவாக கோட்டாபய தனது உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் தப்பி சென்றுள்ளார்.

இவ்வாறு நாட்டை விட்டு தப்பி சென்றவர் மீள இலங்கை வரமாட்டார் என எதிர்பார்க்க படுகிறது.

இராணுவ விமானம் மூலம் மலேசிய தப்பி செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நாம் நேற்று செய்தியில் தெரிவித்து இருந்தமை இன்று நடந்துள்ளதை அவதானிக்கலாம் .

    Leave a Reply