இலங்கை கொழும்பு ஆர்மர் வீதி பகுதி அடுக்குமாடியில் வசித்து வந்த 47வயதுடைய
நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவ்விதம் கொலை செய்ய பட்டதற்கான காரணம் தெரியவில்லை .
தற்போது காவல்துறை விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன.
விரைவில்கொலைக்கன காரணம் கண்டறிய படும் என நம்ப படுகிறது .