கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு பிரிட்டன் பொலிஸ் களத்தில்

கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு பிரிட்டன் பொலிஸ் களத்தில்
Spread the love

கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு பிரிட்டன் பொலிஸ் களத்தில்

இலங்கை கொழும்பு பகுதியில் 2019 ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு இடம்பெற்றன .இந்த குண்டு வெடிப்பு விசாரணைகளை மேற்கொள்ள ,பிரிட்டன் தயராக உள்ளது என அறிவித்துள்ளது .

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 30 இலங்கையர்கள் நன்கு பயிற்றுவிக்க பட்டு ,அவர்கள் சர்வதேச போலீசாருடன் இணைந்து செயல்படும் விதத்தில் ,தயாராகி உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது .

இலங்கையில் தொடராக நடத்த பட்ட குண்டு வெடிப்பு தொடர்பில் ,பிரிட்டன் காவல்துறையினர் இரகசிய புலனாய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர் .

தற்போது லண்டனுக்கு வருகை தந்து சென்ற ரணில் விக்கிரமசிங்கா, இந்த குண்டு வைப்பு பின்புலத்தில் செயல் பட்ட நபர்களை ,தமக்கு வழங்குமாறு பிரிட்டனிடம் கோரியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இதனை அடுத்தே பிரிட்டன் இந்த விடயத்தில் களத்தில் குதித்துள்ளது .

Leave a Reply