கொழும்பில் மனித சடலம் மீட்பு
கொழும்பில் மனித சடலம் மீட்பு ,கொழும்பு வார்ட் பிளேஸில் தமிழ் நிறுத்துவைக்கப்பட்ட ஆற்று ஒன்றிலிருந்து 32 வயதுடைய ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இரத்த காயங்களுடன் பிறந்த நிலையில் காணப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணங்களில் தெரியவந்துள்ளது.
இள உள்ள வயதுடையவர் மீது ஏன் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, இலங்கை காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படுகொலை சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .
இவ்வாறான கத்தி குத்து சம்பவங்கள்
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான கத்தி குத்து சம்பவங்கள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.
நாள்தோறும் நாடளாவிய ரீதியில் வீதிகளில் .பற்றைக்காடுகள் , நீர் ஏரிகள் அருகில் இருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்ட வருகின்றன.
மிகவும் பரபரப்பான ஒரு பகுதியில் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தும் வரை அங்கு சென்றவர்கள் அதனை கண்காணிக்க வில்லையா அல்லது காணவில்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதாக இவர்களினால் இவ்வாறு தொடராக படுகொலை செய்ய வருவதனை தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
எனினும் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் தெரிய வரவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி








