கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது
கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது ,இலங்கையில் பல கொலைகள் இடம்பெற காரணமாக இருந்து அந்த கொலைகளை புரிய காரணமாக துபாயில் இருந்து கட்டளையிட்ட இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் தொடராக இடம் பெற்று வரும் மர்மக் கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரென மக்கள் மத்தியில் பிற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில்
கொலைகளுக்கு காரணமாக இருந்த ,இருவர் டுபாயில் கைது
இலங்கையில் இடம்பெறுகின்ற பல கொலைகளுக்கு காரணமாக இருந்த ,இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு துபாயில் கைது செய்யப்பட இளைஞர்கள் விசாரணை உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து துபாயில் பதுங்கி இருந்த இந்த இரண்டு இலங்கையர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாள்தோறும் நாடளாவிய ரீதியில் பல மர்மக் கொலைகள் இடம்பெற்று வருகின்றன .
சடலங்கள் நீர் ஏரிகள் காடுகள் ,பற்றை காடுகள், பாலங்கள் என கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன .
இந்த கொலைகளை புரிவது யார் என்ற கேள்விகளுக்கு தற்பொழுது இலங்கையை சேர்ந்தவர்கள் துபாயில் இருந்து செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டு விசாரணை உள்ளாக்கப்பட்ட இந்த இலங்கை இருவரிடம் வேறு ஏதாவது பேரு தகவல் கிடைக்கப் பெறலாம் என அஞ்சப்படுகிறது .
கொலைகள் வெளிநாடுகளில் இருந்து இயக்கம்
இவ்வாறான கொலைகள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை நபர்கள் , இளைஞர்கள் இயக்கப்படுகின்ற விடயங்கள் வெளியாகி இருந்தன .
வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட கடத்தல் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த நபர்களே வெளிநாடுகளில் இருந்து இயக்கி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
அவர்களது பணத்தின் ஊடாகவே இந்த வேலைகள் இடம் பெற்று வருவதாக தெரிய வந்தது அடுத்து இந்த கைது இடம் பெற்றுள்ளது.
மேலும் சிலர் இலங்கையர்கள் வெளிநாடுகளில் விவரமான செயல்பாடு ஈடுபட்டு வருவதாகவும் ,அவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன










