கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது
கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது ,இலங்கையில் பல கொலைகள் இடம்பெற காரணமாக இருந்து அந்த கொலைகளை புரிய காரணமாக துபாயில் இருந்து கட்டளையிட்ட இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் தொடராக இடம் பெற்று வரும் மர்மக் கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரென மக்கள் மத்தியில் பிற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில்
கொலைகளுக்கு காரணமாக இருந்த ,இருவர் டுபாயில் கைது
இலங்கையில் இடம்பெறுகின்ற பல கொலைகளுக்கு காரணமாக இருந்த ,இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு துபாயில் கைது செய்யப்பட இளைஞர்கள் விசாரணை உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து துபாயில் பதுங்கி இருந்த இந்த இரண்டு இலங்கையர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாள்தோறும் நாடளாவிய ரீதியில் பல மர்மக் கொலைகள் இடம்பெற்று வருகின்றன .
சடலங்கள் நீர் ஏரிகள் காடுகள் ,பற்றை காடுகள், பாலங்கள் என கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன .
இந்த கொலைகளை புரிவது யார் என்ற கேள்விகளுக்கு தற்பொழுது இலங்கையை சேர்ந்தவர்கள் துபாயில் இருந்து செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டு விசாரணை உள்ளாக்கப்பட்ட இந்த இலங்கை இருவரிடம் வேறு ஏதாவது பேரு தகவல் கிடைக்கப் பெறலாம் என அஞ்சப்படுகிறது .
கொலைகள் வெளிநாடுகளில் இருந்து இயக்கம்
இவ்வாறான கொலைகள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை நபர்கள் , இளைஞர்கள் இயக்கப்படுகின்ற விடயங்கள் வெளியாகி இருந்தன .
வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட கடத்தல் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த நபர்களே வெளிநாடுகளில் இருந்து இயக்கி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
அவர்களது பணத்தின் ஊடாகவே இந்த வேலைகள் இடம் பெற்று வருவதாக தெரிய வந்தது அடுத்து இந்த கைது இடம் பெற்றுள்ளது.
மேலும் சிலர் இலங்கையர்கள் வெளிநாடுகளில் விவரமான செயல்பாடு ஈடுபட்டு வருவதாகவும் ,அவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை










