கேரளா நிலநடுக்கம் 350மக்கள் பலி
கேரளா நிலநடுக்கம் 350மக்கள் பலி ,இந்தியா கேரளாவில் இடம் பெற்ற நிலநடுக்க திருச்சிக்கு 380 மக்கள் பலியாக உள்ளதாக தற்பொழுது அங்கிருந்து வரும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கேரளா நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 2015 சடங்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 87 பெண்கள் 98 ஆண்கள் 30 குழந்தைகளை 148 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ,உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இன்னும் 26 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேரளா நில நடுக்கத்தில் சிக்கி 81 பேர் காயமடைந்துள்ளனர் அவர்கள் சிலர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த சடலங்கள் அடையாளம் காண கடினமாக காணப்படுவதாகவும் சடலங்கள் பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதால் அதனை உரிய முறையில் அடையாளம் காண முடியாத நெருக்கடி சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவையே உலுப்பிய இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியான மக்களுடைய உயிரிழப்பு அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது கேரளா மக்கள் பெரும் பீதியும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
சசற்றும் எதிர்பாராத இந்த கேரளா நில நடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் கேரளா மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு








