கூட்டமைப்பில் புது முகம்கள்
கூட்டமைப்பில் புது முகம்கள் களம் இறங்க தயாராகி வருகின்றனர் என்கின்ற விடயம் உள்ளக ரீதியாக வெளியாகியுள்ளது .
வயது முதிந்த வயோதிபர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி புதியவர்களை இணைத்து பயணிக்கும் நடவடிக்கைக்கு, கூட்டமைப்பு கட்சி தள்ள பட்டுள்ளது இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .
பல்முனை அரசியல் போட்டி வடக்கு மாகாணத்தில் தலைவிரிக்க ஆரம்பிக்க பட்ட நிலையில் ,அதற்கு ஏற்ப தம்மை உரு மாற்றியமைத்து செல்ல வேண்டிய நெருக்கடி நிலைக்கு தமிழ் கட்சிகள் தள்ள பட்டுள்ளன .
தமிழ் மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்து வந்த வெள்ளை வேட்டிகள் ,வேலியில் காயும் நிலை காணப்படுவதால் ,கோவணத்தோடு போவதற்கு முன்பாக தமது கட்சியை காப்பாற்றி கொள்ள தற்போது புது முகத்தை களம் இறக்கும் நிலைக்கு தயாராகி வருகின்றனர் .
கடந்த காலங்களில் மிக பெரும் பின்னடைவை சந்தித்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையை போல ,தற்போது வெள்ளை வேட்டிகள் நிலை மாற்றம் பெற்றுள்ளதால் வேறு வழியின்றி வாலிபர்களை தமது கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
எது எப்படியோ கூட்டமைப்பு மிக பெரும் தோல்வியை தழுவி மக்கள் மத்தியில் இருந்து காணாமல் போகும் நிலை ஏற்பட போவதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்








