கூட்டமைப்பில் புது முகம்கள்
கூட்டமைப்பில் புது முகம்கள் களம் இறங்க தயாராகி வருகின்றனர் என்கின்ற விடயம் உள்ளக ரீதியாக வெளியாகியுள்ளது .
வயது முதிந்த வயோதிபர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி புதியவர்களை இணைத்து பயணிக்கும் நடவடிக்கைக்கு, கூட்டமைப்பு கட்சி தள்ள பட்டுள்ளது இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .
பல்முனை அரசியல் போட்டி வடக்கு மாகாணத்தில் தலைவிரிக்க ஆரம்பிக்க பட்ட நிலையில் ,அதற்கு ஏற்ப தம்மை உரு மாற்றியமைத்து செல்ல வேண்டிய நெருக்கடி நிலைக்கு தமிழ் கட்சிகள் தள்ள பட்டுள்ளன .
தமிழ் மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்து வந்த வெள்ளை வேட்டிகள் ,வேலியில் காயும் நிலை காணப்படுவதால் ,கோவணத்தோடு போவதற்கு முன்பாக தமது கட்சியை காப்பாற்றி கொள்ள தற்போது புது முகத்தை களம் இறக்கும் நிலைக்கு தயாராகி வருகின்றனர் .
கடந்த காலங்களில் மிக பெரும் பின்னடைவை சந்தித்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையை போல ,தற்போது வெள்ளை வேட்டிகள் நிலை மாற்றம் பெற்றுள்ளதால் வேறு வழியின்றி வாலிபர்களை தமது கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
எது எப்படியோ கூட்டமைப்பு மிக பெரும் தோல்வியை தழுவி மக்கள் மத்தியில் இருந்து காணாமல் போகும் நிலை ஏற்பட போவதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்








