குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி
குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி ,அம்மா தொட்டி திசை அவரை பகுதியில் குழி என்றுகள் விழுந்து இரு சிறுவர்கள் பலியாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
32 வயதுடைய தாய் 14 வயதுடைய மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயோடு சேர்ந்த இரு சிறுவர்களுமே தவறை குழிக்குள் விழுந்து பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாயின் சடலம் கடந்து தினம் மீட்கப்பட்டதை அடுத்து இது சிறுவர்களை மேற்கின் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்ற இவர்கள் அதில் தவறு விழுந்து பலியானதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரு சிறுவர்களும் காணாமல் காணப்பட்ட இது சிறுவர்களையும் தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சுழியோடிகள் மற்றும் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தை அறிந்து கலைமணிக்கு வருகை தந்த மக்கள் அங்கு வீட்டுக்கு இணைந்து தேடுதல் பணியில் அவர்களும் சுயாதீனமாக ஈடுபட்டு வருகின்றனர் .
சிறுவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை
எனினும் இதுவரை இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவறை விழுந்து கிடந்தார்களா அல்லது திட்டமிடப்பட்ட ஒரு தற்கொலை முயற்சி என்பது தொடர்பாக அல்லது படுகொலை நிகழ்ச்சி 50ரூபாக்கும் தெரியவில்லை போலீசார் மேற்கொள்ளும் தமது விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகி உள்ள சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வலையும் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு








