குளவி கொட்டுக்கு இலக்காகி 30 பேர் காயம்
வவுனியா போகஸ்வெவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் திடீர் குளவி கொட்டுக்கு ,இலக்கான நிலையில் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர் .
பாடசாலை வளாகத்தில் மரமொன்றில் குளவி கூடு, ஒன்று கலைந்ததில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது .
ஆபத்தான நிலையில் உள்ள சிலர் பதவியா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சமீப காலங்களாக இவ்விதமான குளவி கொட்டுக்கு மக்கள் ,உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இலங்கையின் அபிவிருத்திகளுக்கு சீனா ஆதரவு
- புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
- கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை
- சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி
- ஆபாச காணொளி நிர்வாணப் படங்கள் முறைப்பாட்டுக்கு புதிய முறைமை
- ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
- மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி
- ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு