குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி

குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி
Spread the love

குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி

இந்தியாவில்அரசு அதிகாரி ஒருவர் குளத்தின் அருகே நின்று செல்பி
எடுக்க முயன்றுள்ளார் .அப்பொழுது அந்த சாம்சங் போன் ,
ஒன்று குளத்தில் வீழ்ந்து மூழ்கியது .

சாக் ஆனா அவர் தனது 1200 டொலர் பெறுமதியான கைபேசியை ,
மீட்க அந்த குளத்தில் ,இருந்த 2.1 மில்லியன் லீட்டர் ,
தண்ணியை நீர் இறைக்கு இயந்திரத்தை வைத்து அகற்றியுள்ளனர் .

குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி

மூன்று நாள் இவர் மேற்கொண்ட முயற்சியால் குளத்தின் நீர் முற்றாக அகற்ற பட்டது ,
நீரில் வீழ்ந்த போன் மீட்க பட்ட பொழுதும் ,அது பழுதடைந்த
நிலையில் காணப்பட்டுள்ளது .

அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் நீருக்கு அலையும் ,
இவ் வேளையில் ,தனது அதிகாரத்தை துஷபிரோயகம் செய்து ,
இவர் மேற்கொண்ட இந்த செயலினால் ,இவர் அரச பணியில்
இருந்து நீக்க பட்டார் .

உணவாயு ஆய்வளார்க விளங்கும் ,இந்த அரச அதிகாரியே ,
இவ்வாறு செயல் பட்டுள்ளார் என்பதே
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .