குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து தாக்கும் துருக்கி இராணுவம்

Spread the love

குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து தாக்கும் துருக்கி இராணுவம்

துருக்கி ; ஈராக்கில் உள்ள குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதியான Dohuk பிரேதசத்தை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ரொக்கட் தாக்குதலை துருக்கிய இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதல்களினால் குருதீஸ் பகுதிகள் பலமான பாதிப்பிற்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது .

துருக்கிய இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் குருதீஸ் மக்கள் பலநூறு பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

துருக்கி இராணுவ தாக்குதல் அச்சம் காரணமாக மக்கள் இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply