குண்டுவெடிப்பில் சிதறிய ரயில்

குண்டுவெடிப்பில் சிதறிய ரயில்
Spread the love

குண்டுவெடிப்பில் சிதறிய ரயில்

பாகிஸ்தான் குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டிக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு,
சிபி அருகே வந்தபோது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தத்தில் ,
ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டதாக ,
பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தூள்ளனர்

பாதிக்கப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த ,
ஆறு பயணிகள் காயமடைந்தனர்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும்,
பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் ,
PR அதிகாரிகள் காயமடைந்தவர்களுக்கு உதவவும்,
ரயில் பாதையை மீட்டெடுக்கவும் அப்பகுதிக்கு விரைந்தனர்.

காயமடைந்தவர்கள் யாவரும்
சிபி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,.

அங்கு காயமடைந்த அனைவரின் நிலையும் ,
சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.