கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்

Spread the love

கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்

கிளிநொச்சி மருதநகர் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் நீர் பாசன கால்வாயில்
இருந்து ஒன்றரை வயது சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது

சிசு தவறி விழுந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
சடலம் இரண்டு கிலோ மீட்டர் தொலையில் இருந்து மீட்க பட்டுள்ளது

கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன


இந்த சிசு மரணம் அந்த கிராம பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply