காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

Spread the love

காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

இலங்கை மாத்தறை பகுதியில் நீராட சென்ற நான்கு வாலிபர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு காணாமல் போயினர் .

இவ்வாறு காணாமல் போன மூவர் சடலங்களை , மீட்க பட்டனர் ,ஒருவர் மட்டும் காணாமல் போனார் .

காணாமல் போனவரின் ஒருவர் , காணாமல் போனவரின் காதலியின் காதலன் எனப்படுகிறது .

காதலன் இறந்த துயரில் வாடிய காதலி , நில்வள கங்கை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட, பெண்ணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

காதலியின் இந்த தற்கொலை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தான் உண்மை காதல் என்பது .

    Leave a Reply