கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி

கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி
Spread the love

கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி

கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவியின்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மனைவியின் கறுப்பு நிறத்தை மைய படுத்தி கணவன் தொடராக கேலி செய்து வந்துள்ளார் .

ஆத்திரமுற்ற முப்பது வயதுடைய மனைவி, நாற்பது வயதுடைய கணவனை கோடாரியால் சரமாரியாக ,வெட்டி கொலை செய்துள்ளார் .

கணவனை கொலை செய்த மனைவியை ,காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

நிறத்தை பார்ப்பவர்கள் ,அந்த நிறத்தில் உள்ளவர்களை திருமணம் செய்தல் கூடாது .

அதன் பின்னர் அதனை கேலி செய்தால் ,இவாறான மன உளைச்சலுக்கு சென்று அவர் கொலை செய்திடம் நிலைக்குச எழுவதை தடுக்க முடியாது தான் .

விளையாட்டு ஒன்று இங்கே வினையானது .

Leave a Reply