கடல்போக்குவரத்துக்கு ஈரானால் ஆபத்துபோர் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

கடல்போக்குவரத்துக்கு ஈரானால் ஆபத்துபோர் கப்பலை அனுப்பும் அமெரிக்கா
Spread the love

கடல்போக்குவரத்துக்கு ஈரானால் ஆபத்து
போர் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

வளைகுடா கடல்வழி வணிக கப்பல் போக்குவரத்திற்கு
ஈரான் கடல்படையால் மிக ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ,
அதனை தடுக்கும் முகமாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான
பென்டகோன் ,போர் கப்பல்களை மேலதிகமாக அனுப்பிட நடவடிக்கை
மேற்கொள்ளும் என அமெரிக்கா இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது

அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் இரண்டை ,ஒருவாரத்தில் ,
ஈரான் கடல் படை சிறை பிடித்த்தை ,
அடுத்தே ,தற்போது அமெரிக்கா தனது நீர்மூழ்கி மற்றும்,
விமான தங்கி ,மற்றும் அணுகுண்டு காவி கப்பல்களை ஈரானை சுற்றி அனுப்புகிறது .

ஈரான் அச்சறுத்தல் இவ்வாறே நீண்டால் ,
வளைகுடா வணிக கப்பல் போக்குவரத்துக்கு பாதிக்கும் என ,
அமெரிக்கா கருதுவதால் ,தமது படைகளை அங்கு குவிக்க திட்டம் இட்டுளள்து