ஓராம் ஆண்டு நினைவஞ்சலி – சிற்றம்பலம்- குருநாதன்

Spread the love

ஓராம் ஆண்டு நினைவஞ்சலி – சிற்றம்பலம்- குருநாதன்

கிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த விவசாய மன்னரும் ,தொழில்

தருணருமான சிற்றம்பலம்- குருநாதன் – ( குஞ்சி ) அவர்கள் வீட்டை உடைத்து

புகுந்த யானையின் கோர தாக்குதலில் சிக்கி அகல மரணமானார் ,அன்னாரின் ஓராம் ஆண்டு நினைவஞ்சலி இன்றாகும்

இத் தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அறிய தருகின்றோம்

  • தகவல் கருணா ,மற்றும் குடும்பத்தினர்
ஓராம் ஆண்டு நினைவஞ்சலி
ஓராம் ஆண்டு நினைவஞ்சலி

Leave a Reply