ஓடையில் மிதந்த தமிழ் வாலிபன் சடலம்
இலங்கை நுவரெலியா பகுதியில் ,காணாமல் போன, வாலிபன் ஒருவர் ,நீரில் சடலமாக மிதந்த ,நிலையில் மீட்க பட்டுள்ளார்.
நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் ,வசித்து வரும் இருபது வயதுடைய ,இந்த வாலிபன் ,தோட்டம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.
அவ்வாறு கூலி தொழில் புரிந்து வரும், இந்த வாலிபன் காணாமல் போயிருந்த நிலையில் ஓடையில் சடலமாக மீட்க பட்டுளளார்.
கோட்டபாய ஆட்சியில் ஆரம்பித்து வைக்க பட்ட, இவ்வாறன மக்களை அச்சுறுத்தும் ,மர்ம கொலைகள், இலங்கையெங்கும் ,தொடர்ந்த வண்ணம் உள்ளது,
தமிழ், ஆண் , பெண்கள் ,உள்ளிட்டவர்கள் இவ்வாறு , மர்மமான முறையில், நீர் நிலைகளில் இருந்து ,சடலங்களாக மீட்க பட்டு வருகின்றமை ,இங்கே குறிப்பிட தக்கது .