ஒருவர் சுட்டு கொலை

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
Spread the love

ஒருவர் சுட்டு கொலை

இன்று ராஜகிரிய, புத்கமுவ பகுதியில் இடம்பெற்ற ,
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்

ஊந்துருளியில் பயணித்த இரண்டு ஆயுததாரிகள்,
பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிலையத்தின் மீது,
துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் .

இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 52 வயதான,
ஊழியர் ஒருவர் காயமடைந்த நிலையில் ,
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .